×

கேரளாவை உலுக்கிய உத்ரா கொலை வழக்கில் அவரது கணவர் சூரஜ் குற்றவாளி என்று நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

கேரளா: கேரளாவை உலுக்கிய உத்ரா கொலை வழக்கில் அவரது கணவர் சூரஜ் குற்றவாளி என்று நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. கொல்லத்தில் 2020 மே 7-ம் தேதி கருநாகத்தை கடிக்க வைத்து மனைவி உத்ராவை கொலை செய்ததாக சூரஜ் மீது வழக்கு தொடரப்பட்டது. மனைவியின் கொத்துகளை அபகரிப்பதற்காக அவரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.


Tags : Suraj ,Kerala , Kerala, Udra murder, husband Suraj, convicted, convicted
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...